கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 11, 2014

மங்கலத் திருமண நாளின்று....









பெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க 
நற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த 
மங்கலத் திருமண நாளின்று ! - பல்கலையாய் 
மக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது !
பகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.

- கா.ந.கல்யாணசுந்தரம்.