கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
செவ்வாய், மார்ச் 25, 2014
ஹைக்கூ கவிதைகள்..... மாறுபட்ட சிந்தனைகளுடன் !
@ பூட்டிய வீட்டுக்குள்
சலங்கை ஒலி ...
பரதம் கற்பித்த முற்றத்துடன் !
@ நிலவொளியில் மங்கினாலும்
நீலவானின் நண்பர்கள் ...
விண்மீன்கள் !
@ நடைபயிலும் குழந்தைக்கு
தெளிவாய் தெரிந்தது
நம்பிக்கையின் இருப்பிடம் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)