கவிதை வாசல்
இன்சுவை தமிழ் கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளின் பூங்கா....
பக்கங்கள்
முகப்பு
தொடர்பு கொள்க
இந்த வலைத்தளங்களுக்கும் வருகை தாருங்கள்
கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!
வியாழன், செப்டம்பர் 11, 2014
மங்கலத் திருமண நாளின்று....
பெற்றோர் ஆசிகூற சுற்றமும் நட்பும் வாழ்த்தொல்லிக்க
நற்றமிழ் நங்கை அருள்செல்வியுடன் கரம் கோர்த்த
மங்கலத் திருமண நாளின்று ! - பல்கலையாய்
மக்களீன்ற மனைமாட்சி மகிழ்வெய்தும் தருணமிது !
பகிருகின்றோம் வலைப்பூவில் அகம் மகிழ்ந்து.
- கா.ந.கல்யாணசுந்தரம்.
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)