கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

ஞாயிறு, செப்டம்பர் 27, 2015

டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது
விவசாயிகளின் தற்கொலைகள்

...கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, செப்டம்பர் 18, 2015

தளிர்களின் காலம் ....




விண் காணும் தளிர்கள்
மண் நோக்கியபடி
சருகுகள்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.