கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், ஏப்ரல் 09, 2015

சிறுவனின் வயிறும் ...

போஸ்டர் ஒட்டிய
சிறுவனின் வயிறும் ...
ஒட்டியிருந்தது பசியால் !

.....கா.ந.கல்யாணசுந்தரம்